உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க பிணை  முறி ஆணைகுழு முன்

சற்றுமுன்னர்  வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க பிணை  முறி ஆணைகுழு முன்  ஆஜராகியுள்ளார். பிணை முறி ஆணைக்குழு இவரிடமிருந்து பல மில்லியன்கள் பெறுமதியான வீட்டை வாடகைக்கு பெற்று பின்னர் அதனை கொள்வனவு செய்ய பெறப்பட்ட பெருந்தொகையான பண மூலம் பற்றி அவரின் சாட்சியத்தை பதிவு செய்ய இருகின்றது.

Related posts

ஊரடங்கு நீடிக்கப்படுமா?

wpengine

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் உழைக்கும்வர்க்கத்தின் மே தின வாழ்த்துச் செய்தி

wpengine

சாதாரணத்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஆரம்பம்…

wpengine