உள்நாட்டு செய்திகள்

வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகாமையில் வெடிபொருட்களுடன் மூவர் கைது..

(FASTNEWS| COLOMBO) – வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கு இடமான முச்சக்கரவண்டியில் இருந்து C-4 வகையை சேர்ந்த அதி சக்திவாய்ந்த வெடிபொருட்கள் ஒரு கிலோ கிராம் உடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் லெப்டினன்ட் தளபதி இசுறு சூரியபண்டார தெரிவித்திருந்தார்.

Related posts

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்துவோருக்கு இரத்திரனியல் அட்டை…

wpengine

இன்றிலிருந்து தேவைகளுக்காக பாடசாலைக்கு வரும் தாய்மாருக்கு சேலை தேவையில்லை.

wpengine

முல்லைத்தீவில் பரவி வரும் ஒரு வகை மர்மக் காய்ச்சலில் இதுவரை 9பேர் பலி..

wpengine