உள்நாட்டு செய்திகள்

வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டுக்கு உரிய தீர்வு..

வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாயின் அது தொடர்பான அனைத்து தகவல்களையும் அமைச்சுக்கு எழுத்து முலம் வழங்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த தகவல்களை அடிப்படையாக வைத்து தேவையான நடவடிக்கையை எடுப்பதற்கு தயார் என்று அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

Related posts

பொலிஸ்மா அதிபர் தொடர்பில் இன்று தீர்க்கமான தீர்மானம்.

wpengine

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை…

wpengine

(UPDATE) நாலக டி சில்வா மீண்டும் விளக்கமறியலில்…

wpengine