Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வைத்தியசாலைகளுக்கு இராணுவம் வரவழைப்பு..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –   வைத்தியசாலைகளின் பணிகளுக்கு உதவுவதற்காக ஆயுதப்படைகள் அழைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (01) காலை 6.30 மணி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் நோயாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதோடு, அசௌகரியங்களை தவிர்க்க ஆயுதப்படையினரை வரவழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

சபாநாயகர் தலைமையில் நாளை(18) கட்சித் தலைவர்கள் கூட்டம்…

wpengine

இந்தியா- பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் தொடரை நடத்த விரும்பும் பாகிஸ்தான்

wpengine

ஐ.நா. ஆணையாளரின் அறிக்கையை இலங்கை நிராகரித்தது

wpengine