Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வைத்தியர் ஷாபி விசாரணை; புதிய குழு நியமனம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வைத்தியர் ஷாபி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் புதிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.

அத்துடன் வைத்தியர் ஷாபி தொடர்பிலான வாக்குமூலங்களை மீண்டும் பெற்றுக் கொள்ளமாறு நீதிமன்றம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை குறித்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் ஜனவரி மாதம் 16 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

Related posts

மீண்டும் ஒரு மண்சரிவு: மலையக மக்களை இயற்கையும் வஞ்சிக்கிறது

wpengine

ஐ.தே.கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை மறுதினம்

wpengine

ஆர்ப்பாட்டம் காரணமாக வாகன நெரிசல்…

wpengine