உள்நாட்டு செய்திகள்

வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இதுவரை 11 சிறுவர்கள் உயிரிழப்பு…

மே மாதம் தொடக்கம்இதுவரையில் இன்புளுவென்ஸா மற்றும் எடினோ வைரஸ் தொற்றுக்கு இலக்காகி 11 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜயம்பதி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு தினங்களில் மாத்திரம் இரண்டு குழந்தைகள் இந்த நோய் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

Related posts

88 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது…

wpengine

ஜனாதிபதிக்கு எதிரான அழைப்பாணை நிராகரிப்பு

wpengine

03 மணி நேரத்தில் கொழும்பில் 122மிமீ மழை வீழ்ச்சி பதிவு…

wpengine