உள்நாட்டு செய்திகள்

வௌ்ளிக்கிழமை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை..

அரச மற்றும் அரசின் அனுமதி பெற்ற தமிழ், சிங்கள மொழிமூல பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் 2ம் திகதி மூன்றாம் தவணை விடுமுறைக்காக மூடப்படவுள்ளன.

மீளவும் குறித்த பாடசாலைகள் அடுத்த ஆண்டு ஜனவரி 2ம் திகதி முதலாம் தவணைக்காக திறக்கப்படும் என, கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts

மார்ச் முதல் வாரத்தில் பாராளுமன்றம் கலைக்கப்படும்

wpengine

மது பாவனை கடந்த காலத்தை விட 20 வீதத்தினால் வீழ்ச்சி..!

wpengine

நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பக்கிச் சூடு சந்தேக நபரின் விளக்கமறியல் நீடிப்பு

wpengine