உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஶ்ரீஜயவர்தனபுர உள்ளிட்ட சில பகுதிகளில் மின்சாரத்தடை…

ஶ்ரீஜயவர்தனபுர, தெஹிவளை, பன்னிபிடிய, இரத்மலானை ஆகிய பகுதிகளில் மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதிகளில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Related posts

சிறைகைதிகள் 908 பேருக்கு கொரோனா

wpengine

நாளை நீர் வெட்டு

wpengine

சம்பள முரண்பாட்டை நீக்கும் திட்டம் ஜுலை முதல் அமுல்

wpengine