Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஶ்ரீ.சு.கட்சியின் அனைத்து அமைப்பாளர்களுக்கும் அழைப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைப்பாளர்களுக்கும் எதிர்வரும் செவ்வாய் கிழமை (07) கொழும்பிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் குறித்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

Related posts

பேரூந்து கட்டண குறைப்பு குறித்த, கலந்துரையாடலை ஒத்திவைக்குமாறு பேரூந்து சங்கங்கள் கோரிக்கை..

wpengine

நிலவும் சீரற்ற காலநிலையால் பாடசாலைகளுக்கு விடுமுறை…

wpengine

கூக்குரல்களுக்கு மத்தியில் பாராளுமன்றம் ஒத்திவைப்பு..

wpengine