உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஶ்ரீ.சு.கட்சியின் மற்றுமொரு தொகுதி அமைப்பாளர் பதவி ராஜினாமா

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் களவான தொகுதி அமைப்பாளர் பதவியினை ராஜினாமா செய்யப் போவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜனக வாகும்பர குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மாத்தறை மாவட்ட தலைவர் பதவியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும மற்றும் ஹோமாகம ஆசன அமைப்பாளராக பதவியில் இருந்த பந்துல குணவர்த்தவும் விலகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

 

Related posts

வஸீம் தாஜுதீனின் கொலையுடன் ஷிரந்தியின் வாகனத்திற்கு தொடர்பு

wpengine

இம்ரான் கான் இலங்கை வந்தடைந்தார்

wpengine

“லக்செத செவன” வீடமைப்புத் தொகுதி மக்களிடம் கையளிப்பு…

wpengine