உள்நாட்டு செய்திகள்

ஷசிக்கு நாளை விசாரணை பிரிவு அழைப்பாணை விடுத்துள்ளது

ஷசிக்கு நாளை அழைப்பாணை தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் மனைவியான ஷசி வீரவன்சவுக்கு கொழும்பு நிதி குற்ற விசாரணை பிரிவு அழைப்பாணை விடுத்துள்ளது. நாளை 28ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9 மணிக்கு காணி விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே ஆஜராகுமாறு இவ்வழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரிக்கு நீதிமன்றினால் பிணை.

wpengine

மின்சாரத் தடை கால நேரம் 1 ½ மணித்தியாலத்தினால் குறைக்க திட்டம்..

wpengine

முஹைதீன் பேக் பெயரில் விசேட தபால் முத்திரை

wpengine