உள்நாட்டு செய்திகள்

ஷாந்த பண்டார தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றுக்கு…

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினரான, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ தன்னுடைய பாராளுமன்ற உறுப்பினர் பதவியை, இராஜினாமா செய்து கொண்டுள்ளார்.

அவருடைய வெற்றிடத்துக்கு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் குருநாகல் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார நியமிக்கப்படலாம் என்றும் அறிய முடிகின்றது.

Related posts

நக்கீல் மலைதொடர் – விருந்தகங்கள் உள்ளிட்ட வேலைத்திட்டங்களை நிறுத்தம்…

wpengine

நாரஹேன்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் ஆணைக்ககுழுவால் கைது

wpengine

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் 260 முறைப்பாடுகள் பதிவு…

wpengine