Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஸ்கொட்லாந்து நோக்கி ஜனாதிபதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட குழுவினர் ஸ்கொட்லாந்துக்கு பயணமாகியுள்ளனர்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இன்று அதிகாலை ஜனாதிபதி தலைமையிலான குழு நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது

ஸ்கொட்லாந்து − க்லாஸ்கோவிலில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Related posts

ஸ்ரீ லங்கா எயார் லைன்ஸ் முறைகேடு விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு

wpengine

அறபுமொழியியைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான வதிவிட பயிற்சி நெறியின் நிறைவு

wpengine

சி.ஐ.டியிலிருந்து மைத்திரி வௌியேறினார்

Azeem Kilabdeen