உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீதலதா மாளிகையில் வழிபாட்டு நிகழ்வுகளில் ஜனாதிபதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கண்டி ஸ்ரீதலதா மாளிகையில் வழிபாட்டில் ஈடுபட்டார்.

ஜனாதிபதி மல்வத்து அஸ்கிரி மஹாநாயக்க தேரரிடமும், ராமஞ்ஞ மஹா நிக்காயவின் மஹநாயக்க தேரர்களிடமும் ஆசி பெறவுள்ளார்.

இதேவேளை இன்று பிற்பகல் கெட்டம்பே ராஜோபவனாராமாதிபதி நாயக்க தேரரிடமும் ஆசி பெறவுள்ளார்.

Related posts

2 -0 என்ற புள்ளியில் கவிழ்ந்தது இலங்கை அணி.. (VIDEO)

wpengine

ஆவா குழுவினர் மேற்கொண்ட வாள் வெட்டில் மூவர் படுகாயம்…

wpengine

கிண்ணியா படகு விபத்தில் மேலுமொருவர் பலி

wpengine