உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஸ்ரீலங்கா எயார் லைன்ஸின் மொத்தக் கடனையும் அரசு ஏற்கும் – பிரதமர்

ஸ்ரீலங்கா எயார் லைன்ஸின் 3.25 பில்லியன் அமெரிக்க டொலர் கடனையும், இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா எயார் லைன்ஸை தக்க வைத்துக்கொள்வதற்காகவே அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related posts

பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை..

wpengine

பொதுபல உள்ளிட்ட அமைப்புக்கள் விக்னேஸ்வரனுக்கு எதிர்ப்பை தெரிவித்து நாளை வவுனியாவுக்கு..

wpengine

அரசு ஊழியர்களின் சம்பளம் இல்லாத விடுமுறை தொடர்பிலான அறிவிப்பு

Azeem Kilabdeen