உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஸ்ரீ.சு.கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள மாகாண சபைகளின் அமைச்சர்களில் மாற்றம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள மாகாண சபைகளின் அமைச்சர் பொறுப்புகளில் மிக விரைவில் மாற்றம் ஏற்படும் என்று அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றின் நேர்காணலில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அமைச்சர் துமிந்த திசாநாயக்க,

சுதந்திரக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் மாகாண சபைகளின் அமைச்சுப் பதவிகள் ஒரு சில நாட்களுக்குள் மாற்றம் செய்யப்படும்.

ஜனாதிபதியின் அரசியல் செயற்திட்டங்களுக்கு உதவாத, அரசாங்கத்தின் நடவடிக்கைகளை எதிர்க்கும் நபர்கள் இதன் போது அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கப்படுவார்கள்.

அத்துடன் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு உதவியாக செயற்படாதவர்களுக்கும் அமைச்சுப் பதவிகள் கிடைக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

வாஸ் குணவர்த்தனவின் மேன்முறையீட்டு மனு விசாரணை ஜனவரி 29ல்..

wpengine

சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பம்…

wpengine

இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற 500 க்கும் மேற்பட்டோர் கைது…

wpengine