உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீ.சு.கட்சியின் 16 உறுப்பினர்கள் கொண்ட குழு எதிர்கட்சித் தலைவருடன் சந்திப்பு…

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகிய 16 பாராளுமன்ற உறுப்பினர்களது அணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு தற்போது இடம்பெற்று வருவதாக தமிழ் கூட்டமைப்பின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும், முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா உள்ளிட்ட குழுவினரும் குறித்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து கலந்துரையாடப்படுவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

TRC யின் தலைவராக ஓஷத சேனாநாயக்க நியமனம்

wpengine

இலங்கையில் உள்ள சவூதி மக்கள் நாடு திரும்பவும்

wpengine

இலங்கை தேசிய இந்து மகாசபையை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி

wpengine