உள்நாட்டு செய்திகள்

வான்படை அதிகாரிகள் இராணுவ தலைமையத்திற்கு விஜயம் [PHOTO]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சீனாவின் வுஹான் நகரிலிருந்து இலங்கைக்கு மாணவர்களை அழைத்து வந்த ஸ்ரீ லங்கன் விமான சேவையின் வான்படை அதிகாரிகள் குழு நேற்றைய தினம் (14) இலங்கை இராணுவ தலைமையத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டனர்.

இதன்போது, குறித்த பணியில் ஈடுபட்ட அனைவரும் இலங்கை இராணுவத்தினரால் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐக்கிய தேசியக் கட்சியின் 71ஆவது மாநாடு இரத்தினபுரியில்..

wpengine

வவுனியா, ஈச்சங்குள OIC மற்றும் PC கைது…

wpengine

இன்புளுவென்ஸா பறவை காய்ச்சல் அல்ல

wpengine