உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய அமைப்பாளர்கள் நியமனம்..

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர் ஒருவரும் மாவட்ட அமைப்பாளர் ஒருவரும் நேற்று(22) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மிஹிந்தலை தொகுதி அமைப்பாளராக வடமேல் மாகாண சபை அமைச்சர் சரத் இலங்கசிங்கவும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அநுராதபுர மாவட்ட அமைப்பாளராக வடமேல் மாகாண சபை அமைச்சர் சுசில் குணரத்னவும் இவ்வாறு ஜனாதிபதியிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டனர்.

 

(rizmira)

Related posts

அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் கைது…

wpengine

தென் பசுபிக் கடலில் 7.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு : சில நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை…

wpengine

ஜனாதிபதி – தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று கலந்துரையாடல்

wpengine