உள்நாட்டு செய்திகள்

ஹபரனை விபத்தில் 16 பேர் மருத்துவமனையில்…

ஹபரனை – மொரஸ்கஹவேவ பிரதேசத்தில் பேரூந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 8 பெண்கள் உட்பட 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

சாரதியின் நித்திரை காரணமாக குறித்த விபத்து இன்று(11) அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

பொலன்னறுவ தொடக்கம் கல்முனை நோக்கி பயணித்து கொண்டிருந்த பேரூந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

காணாமற்போனோர் பற்றிய அலுவலகம் தொடர்பிலான சட்டமூலம் நிறைவேற்றம் (UPDATE)

wpengine

மஹிந்தருக்கு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பதவி

wpengine

மழையுடன் கூடிய காலநிலை காரணமாக, பெத்தகன ஈர நில பூங்காவிற்கு தற்காலிக பூட்டு…

wpengine