உள்நாட்டு செய்திகள்

ஹேமசிறி மற்றும் பூஜித் இற்கு பிணை வழங்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மீள் பரிசீலனை மனு..

(FASTNEWS| COLOMBO) – கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டமையை எதிர்த்து சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மீள் பரிசீலனை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுப்பதற்கு அல்லது கட்டுப்படுத்துவதற்கு தவறியக் குற்றச்சாட்டின் கீழ், கைதாகி விளக்கமறியில் வைக்கப்பட்ட பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்னவினால் இன்று(09) பிணை வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சஷி வீரவன்ச FCID விசாரணைப் பிரிவில்

wpengine

வஸீம் தாஜுதீன் இனது காணாமல் போன உடல் உறுப்புகள் மறைக்கப்பட்டுள்ள இடம் வெளிச்சத்திற்கு..

wpengine

டயனா உள்ளிட்ட மூவருக்கு ஒரு மாத பாராளுமன்ற தடை..!

wpengine