உள்நாட்டு செய்திகள்

ஹேஷா விதானகே பிணையில் விடுதலை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா வித்தானகே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று நீதிமன்றத்தில் ஆஜரானதை அடுத்து 1 இலட்சம் ரூபா சரீர பிணையின் அடிப்படையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா வித்தானகேவை கைது செய்யுமாறு நேற்று(30) எல்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டிருந்தது.

Related posts

சகல மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர்களும் கொழும்புக்கு

wpengine

கூக்குரல்களுக்கு மத்தியில் பாராளுமன்றம் ஒத்திவைப்பு..

wpengine

க.பொ.த சாதாரண தரப்பரீட்சை மாணவர்களுக்கு எச்சரிக்கை…

wpengine