உள்நாட்டு செய்திகள்

ஹொரவப்பொத்தானை பாடசாலை அதிபர் இலஞ்ச ஊழல் ஆணையக அதிகாரிகளால் கைது…

ஹொரவப்பொத்தானவில் அமையப் பெற்றுள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணையக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் 5,000 ரூபா இலஞ்சமாக பெற்றுக் கொண்ட சம்பவம் தொடர்பிலேயே கைது செய்யப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஜனாதிபதி ஆணைக்குழுவில் அநுரகுமார முன்னிலை

wpengine

இருவாரங்களுக்கு நாட்டை முடக்குங்கள்!

wpengine

காரைநகர் பகுதியில் எரிவாயு அடுப்பு வெடிப்பு

wpengine