உள்நாட்டு செய்திகள்

​குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 67 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொ​ரோனா தொற்றிலிருந்து இதுவரை 4142 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 9205 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

மழையுடன் கூடிய காலநிலை மேலும் தொடரக்கூடும்…

wpengine

வரவு செலவு திட்டத்தின் பின்னர் சிறிய வாகனங்களின் வரி குறையும்…?

wpengine

ஊடகவியலாளர் நொயார் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் 2 இராணுவ வீரர்கள் கைது…

wpengine