உள்நாட்டு செய்திகள்

​மேலும் 117 பேர் குணமடைந்தனர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 117 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொ​ரோனா தொற்றிலிருந்து இதுவரை 4399 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 10,424 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

ஹைலெவல் வீதியில் கடும் வாகன நெரிசல்

wpengine

ஹிஜாப் மற்றும் ஹபாயாவுக்கு எதிராக புத்தளம் பிரதேச சபை ஊழியர்கள் இன்று (13) சுகயீன விடுமுறைப் போராட்டத்தில்..

wpengine

பரீட்சைகளை ஒத்திவைக்க அரசு கவனம்

wpengine