உள்நாட்டு செய்திகள்

09 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை

(FASTNEWS|COLOMBO) – திருத்தப்பணி காரணமாக கம்பஹா மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்கு நாளை மறுதினம் காலை 8 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை 9 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகாலைமைப்பு சபை தெரிவித்துள்ளது.

களனி, வத்தளை, பெஹலியாகொடை, கட்டுநாயக்க – சீதுவ மற்றும் ஜாஎல நகர சபைகளுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு குறித்த காலப்பகுதியில் நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

மோதர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வாகன போக்குவரத்து மட்டு…

wpengine

கோட்டை நீதவான் நீதிமன்றிற்கு முன்னிலையில் ஆர்பாட்டம்..

wpengine

நாவற்குழியில் நிறுத்தப்பட்டிருந்த புகையிரத சேவை யாழ்ப்பாணம் வரை மீள ஆரம்பம்…

wpengine