உள்நாட்டு செய்திகள்

1 கோடிக்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது…

மன்னார், வங்காலை கடற்பகுதியில் சுமார் ஒரு கோடி 84 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாப்பொதிகளுடன் இன்று(10) அதிகாலை ஒருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

பொதி செய்யப்பட்ட நிலையில் 184 கிலோ 200 கிராம் எடை கொண்ட கேரள கஞ்சாப்பொதிகளுடன் உயிலங்குளம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

வங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

யோஷிதவை கடுவல நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை

wpengine

பெண் ஊழியரை தாக்கிய பொறியியலாளர் கைது

wpengine

வாக்காளர் பெயர் பதிவு விண்ணப்ப படிவங்கள் ஆகஸ்ட் மாதத்திற்குள்…

wpengine