ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கைதியாக அமர்வுக்கு வந்த பிள்ளையான்

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் கைதாகி சிறைக் கைதியாகவுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் நான்கு மாதங்களின் பின்னர் நீதிமன்ற அனுமதியுடன் நேற்று செவ்வாய்க்கிழமை மாகாண சபை அமர்வில் கலந்து கொண்டார்.

Related posts

ஐ.பி.எல் தொடரிலிருந்து ஸ்மித், வோர்னர் உள்ளிட்ட வீரர்கள் வெளியேற்றம்…

wpengine

‘றோ’ உளவுப் பிரிவிற்கு தகவல் வழங்கும் 04 அமைச்சர்களும் யார்…

wpengine

கேலிச் சித்திரம் 2015 07 21

wpengine