உள்நாட்டு செய்திகள்

19 மில்லியனுக்கும் அதிகமான தங்கத்துடன் இந்திய பிரஜை கைது…

இந்தியாவில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக இலங்கைக்கு வந்துள்ள இந்தியர் ஒருவரிடம் இருந்து சுமார் 03Kg தங்கத்தினை சுங்கப் பிரிவு கைப்பற்றியுள்ளது.

குறித்த தங்கத்தின் பெறுமதியானது 19 மில்லியனுக்கும் அதிகம் என சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

கூட்டு எதிர்க்கட்சி நியமித்துள்ள நிழல் அமைச்சரவை அடுத்த வாரம் கூடுகிறது – ரஞ்சித்

wpengine

தேர்தல் சட்டங்களை மீறினால் தேர்தல் ஒத்திவைக்கப்படும் – மஹிந்த..

wpengine

கால்பந்தாட்ட சம்மேள தலைவராக ஜஸ்வர் உமர்

wpengine