உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

2018 ஆசிய வலைபந்தாட்ட போட்டியில் செம்பியன் பட்டத்தை வென்றது இலங்கை…

2018 ஆம் ஆண்டு ஆசிய வலைபந்தாட்ட போட்டித் தொடரில் 05 வது முறையாகவும் இலங்கை அணி செம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

இறுதிப்போட்டியில் இலங்கை அணி சிங்கப்பூர் அணியை 69 – 50 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

இந்தநிலையில், இங்கிலாந்தின் லிவர்பூலில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ண வலைப்பந்தாட்டத் தொடருக்கு இலங்கை அணி தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மற்றுமொரு கோர விபத்தில் மூவர் பலி

wpengine

முன்னாள் கடற்படைத் தளபதியின் மனு ஒத்திவைப்பு…

wpengine

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை…

wpengine