உள்நாட்டு செய்திகள்

2018 ஆம் ஆண்டில் புதிதாக 28,000 புற்று நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்…

(FASTNEWS | COLOMBO) – கடந்த வருடத்தில் இலங்கையில் புதிதாக, 28,000 பேர் புற்றுநோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அபிவிருத்தி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் நிகழும் மரணங்களில், புற்றுநோயால் ஏற்படும் மரணங்கள் 02 ஆம் இடத்தை பிடித்துள்ளதாக, குறித்த அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாகந்த கொடிதுவக்கிற்கு எதிராக 03 வருட இடைகாலத் தடை…

wpengine

நாட்டை வந்தடைந்துள்ள டீசல் மற்றும் மசகு எண்ணெய் ஏற்றிய 02 கப்பல்களுக்கு இதுவரை கட்டணம் செலுத்தப்படவில்லை..!

wpengine

சபாநாயகர் ஆசனத்தில்இருந்து எழுந்து சென்றார். (Update)

wpengine