Month : July 2018

விளையாட்டு

உலக கிண்ண தொடரில் இருந்து மெக்சிகோ மற்றும் ஜப்பான் வெளியேற்றம்…

wpengine
2018 உலக கிண்ண கால்பந்து தொடரின், 2ஆம் சுற்று ஆட்டத்தில் மேலும் இரண்டு போட்டிகள் நேற்று(02) இடம்பெற்றன. அதன்படி, பிரேஸில் மற்றும் மெக்சிகோ அணிகளுக்கு இடையிலான போட்டியில் பிரேஸில் அணி 2:0 என்ற கோல்...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் தேர்தலை எதிர்வரும் 06 மாத காலத்திற்குள் நடத்துமாறு ஐசிசி கோரிக்கை..

wpengine
இலங்கை கிரிக்கெட் தேர்தலை எதிர்வரும் 06 மாத காலத்திற்குள் நடத்துமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறு நடத்த தவறும் பட்சத்தில் இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமை தொடர்பில் மீள்பரிசீலனை செய்ய வேண்டி ஏற்படும் என...
உள்நாட்டு செய்திகள்

எதிர்கட்சித் தலைவருடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த சந்திப்பு…

wpengine
எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையே முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான செயல்முறை பற்றி விவாதிக்கும் வகையிலேயே குறித்த சந்திப்பு...
உள்நாட்டு செய்திகள்

ரஜரட்ட பல்கலைக்கழகம் எதிர்வரும் 06ம் திகதி மீண்டும் திறப்பு…

wpengine
ரஜரட்ட பல்கலைக்கழகம் எதிர்வரும் ஆறாம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளதாக ரஜரட்ட பல்கலைகழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ரஞ்சித் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் மாணவர் அமைப்புக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக...
உள்நாட்டு செய்திகள்

சில பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine
நாட்டில் மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் பி.ப 2.00...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

களனிவெளி புகையிரத பாதையின் போக்குவரத்து பாதிப்பு…

wpengine
பன்னிபிட்டிய மற்றும் மஹரகமவிற்கு இடையில் தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள சிதைவு காரணமாக களனிவெளி புகையிரத பாதையின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாட்டு செய்திகள்

அரச வங்கிக் கொள்ளை சம்பவம் – விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு ஒப்படைப்பு…

wpengine
அனுராதபுரம் – தலாவ நகரில் அமைந்துள்ள அரச வங்கியொன்றில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதேவேளை, 95 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களையும் பணத்தையும் கொள்ளையிட்டுள்ளமை தெரியவந்துள்ளது....
உள்நாட்டு செய்திகள்

4 ஆம் திகதி பாடசாலைகள் மூடப்படமாட்டாது…

wpengine
நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகள் எதிர்வரும் புதன்கிழமை மூடப்படமாட்டாது என்று அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். போலி பிரசாரங்களை ஊடகங்களின் மூலம் வழங்குவதன் ஊடாக முழு பாடசாலை கட்டமைப்புக்கு பாரிய அநீதி இழைக்கப்படுகிறது என...
கேளிக்கை

விஜய்யை பார்த்தாலே புல்லரித்துவிடும்” -பிரபல நடிகை…

wpengine
விஜய் சாரை திரையில் பார்த்தாலே புல்லரித்துவிடும்’ என மஞ்சிமா மோகன் தெரிவித்துள்ளார். ‘குயின்’ இந்திப் படத்தின் மலையாள ரீமேக்கான ‘ஜம் ஜம்’ படத்தில் தற்போது நடித்து வருகிறார் மஞ்சிமா மோகன். அடுத்து, கவுதம் கார்த்திக்...
கேளிக்கை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதலருடன் கலந்துகொண்ட சுருதி…

wpengine
கமல்ஹாசனின் மகள் சுருதிஹாசன், அவரது காதலர் என இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்டனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஸ்வரூபம் 2 படத்தில் இடம்பெற்ற ‘ஞாபகம் வருகிறதா’ பாடல் வெளியிடப்பட்டது. “சினிமாவை விட்டுவிட்டு முழுநேர...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நகர மண்டப பகுதியில் கடும் வாகன நெரிசல்…

wpengine
கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு நகர மண்டப பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. சில கோரிக்கைகளை முன்வைத்து தற்போது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இன்று முதல் புகையிரதங்களில் சிவில் உடையில் பாதுகாப்பு அதிகாரிகள்…

wpengine
இன்று(02) முதல் சிவில் உடையில் புகையிரத பாதுகாப்பு அதிகாரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவை போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார். புகையிரதங்களில் இடம்பெறும் சேத நடவடிக்கைகளை தடுப்பதற்காக இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக...
உள்நாட்டு செய்திகள்

15 தொழிலாளர்கள் வைத்தியசாலையில்…

wpengine
குளவி தாக்குதலுக்கு உள்ளாகி தோட்டத் தொழிலாளர்கள் 15 பேர் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மஸ்கெலியா பிரவுண்ஸ்வீக் தோட்டத்தின் குயின்ஸ்லேண்ட் பிரிவில் கொழுந்து பறித்து கொண்டிருந்த தொழிலாளர்களே, இன்று(02) காலை இவ்வாறு...
உள்நாட்டு செய்திகள்

தொற்றாநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…

wpengine
தொற்றாநோய்களினால் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தொற்றாநோயால் பாதிக்கப்பட்ட சுமார் 9,500 நோயாளர்கள் சிகிச்சை பெற்றுவருவதாக தொற்றா நோய்ப்பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் திலக் சிறிவர்தன தெரிவித்துள்ளார்....
உள்நாட்டு செய்திகள்

சுமார் 35 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கைன்களுடன் இருவர் கைது…

wpengine
கொக்கைன் வில்லைகளை விழுங்கிய நிலையில் கைது செய்யப்பட்ட பிரேசில் நாட்டு பிரஜைகள் இருவரிடம் இருந்து இதுவரையில் 153 வில்லைகள் வெளியில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 1 கிலோ 400 கிராமுடைய கொக்கைன் 35 மில்லியன்...