(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பொரளை, கோட்டா வீதியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சிறுநீரகக் கடத்தலின் பிரதான முகவராக இருந்த நபர் நேற்று (5ஆம் திகதி)...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இறுதி வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு நடைபெறும் 8ஆம் திகதி பாராளுமன்றத்தைச் சுற்றி தொடர் போராட்டங்களை நடத்துவதற்கு வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம் உள்ளிட்ட அரசியல் அமைப்புக்கள் உள்ளகத்...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக நியமிக்க பொதுஜன பெரமுன எடுத்த தீர்மானம் சரியானது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நிதி அமைச்சருமான பசில்...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உள்ளூர் பால் உற்பத்தியை மேம்படுத்தவும், இறக்குமதி செய்யப்படும் பால் மாவை நம்பியிருப்பதை தடுக்கவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட நடவடிக்கை ஒன்றை முன்மொழிந்துள்ளார். அதன்படி, இந்திய தேசிய...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – லிட்ரோ எரிவாயுவின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 250 ரூபாவாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு புதிய சாசனம் ஒன்றினை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கட் நிறுவனத்திற்கு புதிய சாசனம் ஒன்றினை...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மின்சாரம் தடையின்றி வழங்கப்படுவதற்கு மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இலங்கை மின்சார...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் திருடும் ஒவ்வொரு வர்த்தகருக்கும் அரசியல்வாதிகளின் பாதுகாப்பு இருப்பதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். “இந்த நாட்டில் திருடும் தொழிலதிபர் இருந்தால், ஒவ்வொரு தொழிலதிபரும் அரசியல்வாதியின் பாதுகாப்பில்தான்...
ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆசன அமைப்பாளர் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி...
1962 ம் ஆண்டு ஹாஜி பாத்திமா என்பவரால் வக்பு செய்யப்பட்ட கானியில் இலங்கை வாழ் அநாதை மாணவர்களின் அறனாகவும், புகழிடமாகவும், அரவனைக்கும் தலமாகவும் உருவாக்கப்பட்ட அநாதை இல்லமே மாகொலையில் அமைந்துள்ளது.இதன் ஸ்தாபகத்தலைவர் ஜாபிர் ஹாஜியார்...
பொருளாதார நெருக்கடி காரணமாக சுமார் 10,000 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெறுவதற்காக வெளியேறியுள்ளதாக இலங்கை கணினிச் சங்கத்தின் (CSSL) தலைவர் தமித் ஹெட்டிஹேவா தெரிவித்துள்ளார். சுமார் 10 சதவீதமான மென்பொருள் பொறியியலாளர்கள்...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்க்கட்சித் தலைவரின் கண்ணாடி மாளிகையை அழிக்க விரைவில் கல் எறியப்படும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். கட்சியைக் கொடுத்து சஜித் பிரேமதாசவை...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மஹரகம – கபூரியா அரபுக் கல்லூரியின் சொத்துக்களுக்கும் கல்விக்கும் அக்கல்லூரி நிர்வாக சபையினால் ஏற்படுத்தப்பட்டுள்ள தடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று வெள்ளிக்கிழமை (2) பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொரளையில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் பாரியளவிலான சிறுநீரகக் கடத்தல் இடம்பெற்றுள்ளதாக அண்மையில் “அத தெரண உகுஸ்ஸா” சர்ச்சைக்குரிய செய்தியை வௌியிட்டிருந்தது. இதேவேளை, நாடளாவிய ரீதியில் பேசப்பட்ட...