உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

248 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனு ஏற்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு…

248 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள் இன்று(21) நண்பகலுடன் நிறைவடையவுள்ளன. கடந்த 18ம் திகதி இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு இறுதி நாளான இன்று(21) மாவட்ட செயலகங்களில் விஷேட பாதுகாப்பு வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், 15,000 பொலிஸார் வரை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இதன்போது பேரணிகள் மற்றும் ஊர்வலங்களை முன்னெடுக்கவும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஹஷீஸ் போதைப்பொருளுடன் 03 பேர் கைது…

wpengine

2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் – குழுநிலை விவாதத்தின் ஐந்தாவது நாள் இன்று(18)…

wpengine

இதுவரையில் 1835 கொரோனா நோயாளர்கள் பதிவு

wpengine