உள்நாட்டு செய்திகள்

28ம் திகதி 12 மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு..

நீர் குழாய் திருத்தப் பணிகள் காரணமாக நாளை மறுநாள்(28) காலை 09.00 மணி முதல் வத்தளை, களனி, பேலியகொட, மஹர, பியகம, தொம்பே, ஜா எல, கட்டுநாயக்க மற்றும் சீதுவ ஆகிய பிரதேசங்களுக்கு 12 மணி நேர நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தேசிய நீர் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

 

#rishma

Related posts

அதிகாரிகள் 13 பேரும் மீண்டும் விளக்கமறியலில்

wpengine

புதிய அலுவலக ரயில் சேவை இன்று முதல் ஆரம்பம்

wpengine

போக்குவரத்து அமைச்சுக்கு எதிராக பாரிய கண்டன ஆர்ப்பாட்டம்

wpengine