Top Story 3உள்நாட்டு செய்திகள்

28 ஆம் திகதி இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகும் ரணில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் 28 ஆம் திகதி காலை 9.30 மணியளவில் இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆஜராகவுள்ளதாக அவரது சட்டத்தரணி ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.

சாமர சம்பத் தசநாயக்க தொடர்பில் தெரிவித்த கருத்து தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொடுக்க அவர் இவ்வாறு முன்னிலையாகவுள்ளார்.

Related posts

களுத்துறையை அண்மித்த பகுதிகளுக்கு 12 மணி நேர நீர் விநியோகம் தடை.

wpengine

குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்க ஜப்பான் நிறுவனம் ஆயத்தம்…

wpengine

மாணவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு கல்வி அமைச்சர் ஆலோசனை…

wpengine