உள்நாட்டு செய்திகள்

35 மில்லியன் பெறுமதியான ஹெரோயின் மீட்பு…

(FASTNEWS|COLOMBO) குருந்துகஹஹெதப்ம பகுதியில் வாகன திருத்தும் நிலையம் ஒன்றிலிருந்து சுமார் 35 மில்லியன் ரூபாய் பெறுமதியான 3 கிலோ 600 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு(18) பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இந்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரத்னவிடம் இன்று சீ.ஐ.டி விசாரணை…

wpengine

ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு 455 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி…

wpengine

ஞானசார தேரர் மீண்டும் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு…

wpengine