உள்நாட்டு செய்திகள்

372 கிலோ கிராம் பீடி இலைகளுடன் ஒருவர் கைது

(FASTNEWS|COLOMBO) – மன்னார் – ஒலுதுடுவாய் பிரதேசத்தில் 372 கிலோ கிராம் பீடி இலைகளுடன், பொலிஸ் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்டு புதைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் சுங்க பிரிவிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

ரஞ்சன் இவ்வாரம் வெளியே வருவார்!

wpengine

போலித் தகவல்களை நம்பவேண்டாம் – ஜீவன்

wpengine

அரச வைத்திய அதிகாரிகள் இன்று முதல் பணிப் பகிஷ்கரிப்பில்..

wpengine