உள்நாட்டு செய்திகள்வணிகம்

39 நாடுகளுக்கு நடைமுறைப்படுத்தப்படவிருந்த விசா நிவாரணம் மறு அறிவித்தல் வரை இரத்து…

(FASTNEWS| COLOMBO) – தற்போதைய பாதுகாப்பு நிலைமைகளை கருத்திற் கொண்டு எதிர்வரும் மாதம் 1ம் திகதி முதல் 39 நாடுகளுக்கு நடைமுறைப்படுத்தப்படவிருந்த விசா நிவாரணம் மறு அறிவித்தல் வரை ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு , குடியகல்வு கட்டுபாட்டாளர் நாயகம் பசன் ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.

Related posts

அரச வைத்தியசாலையிலுள்ள துறைசார் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில்..

wpengine

மீன் ஏற்றுமதி அதிகரிப்பு…

wpengine

ஒருகொடவத்தையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

wpengine