உள்நாட்டு செய்திகள்

400 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது…

400 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் பேலியகொட பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கேரள கஞ்சா 40 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடையது என தெரிவிக்கபப்ட்டுள்ளது.

Related posts

அவுஸ்திரேலிய பேராசிரியர் கலாநிதி லுக்மான் தாலிபின் ஊடக அறிக்கை

wpengine

சிறைச்சாலை : தற்காலிகத் தடை

wpengine

வற் வரி திருத்தங்கள் குறித்த அமைச்சரவை உப குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம்..

wpengine