உள்நாட்டு செய்திகள்

50 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுக்கள் சுங்க அதிகாரிகளால் அபகரிப்பு

50 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன், சந்தேகநபர்கள் நால்வரை, கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, இன்று (05) காலை கைது செய்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

டோஹா கட்டாரிலிருந்து கட்டுநாயக்காவை வந்தடைந்த விமானம் ஒன்றிலேயே, மேற்படி சிகரெட்டுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதில், 1,50,000 சிகெரெட்டுகள் இருந்ததாகவும் சந்தேகநபர்களை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் சுங்க அதிகாரிகள் மேலும் கூறினர்.

Related posts

புதிய வீதி ஒழுங்கை சட்டத்தை கடைப்பிடிக்க இன்று முதல் கால அவகாசம்

wpengine

மட்டு – தொழில்நுட்ப ஆய்வு கூடங்கள் கல்வி இராஜாங்க அமைச்சரால் திறந்து வைப்பு

wpengine

முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க சற்று முன்னர் காலமானார்.

wpengine