உள்நாட்டு செய்திகள்

6 வயதுச் சிறுமி துஷ்பிரயோகம் – பாடசாலை வேனின் சாரதி கைது..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  
பிலியந்தலையில் வேன் ஒன்றுக்குள் வைத்து 6 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவத்தில் பாடசாலை வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் செயற்பாட்டில் கடற்படை

wpengine

கோட்டாபயவுக்கு சில வைத்தியர்கள் தவறான ஆலோசனை வழங்கினர் – முன்னாள் அமைச்சர் சந்திர சேன

News Editor

ரஞ்சனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

wpengine