உள்நாட்டு செய்திகள்

7 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுலுக்கு..

நாளை(30) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையான 7 மணித்தியாலங்களுக்கு கொழும்பின் சில பகுதிகளின் நீர் விநியோகம் நிறுத்தப்படுமென, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

மொரகஸ்முல்ல, இராஜகிரிய, ஒபயசேகரபுர, பண்டாரநாயக்க புர மற்றும் கொஸ்வத்த ஆகிய பகுதிகளிலேயே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்பட இருக்கின்றது.

Related posts

“புதிய அரசை உருவாக்கியதில் பாரிய பொறுப்புக்களைச் சுமந்தவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனே” சிலாவத்துறையில் பிரதமர் தெரிவிப்பு!

wpengine

இலங்கை மின்சார சபையின் தலைவர் இராஜினாமா!

Azeem Kilabdeen

நாரஹேன்பிட்டி – தாபரே மாவத்தை பகுதி முடக்கம்

wpengine