உள்நாட்டு செய்திகள்

8 மணி நேர தேடுதலின் பின் கடத்தப்பட்ட சிறுமி மீட்பு

மத்துகமை, பெலவத்தை மீகாதென்ன பிரதேசத்தில் கடத்தப்பட்ட 9 வயது சிறுமியொருவர் 8 மணித்தியால தேடலின் பின் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி ஆள் நடமாற்றமற்ற காட்டுப் பகுதியொன்றில் இருந்தே மீட்கப்பட்டுள்ளார்.

அருகில் உள்ள கடையொன்றுக்குச் சென்ற போதே சிறுமி கடத்தப்பட்டுள்ளதாகவும், அதனுடன் தொடர்புடைய நபர் அப்பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸார் , பிரதேசவாசிகள் மற்றும் இராணுவத்தினர் இணைந்தே மேற்படி தேடுதலை நடத்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது..

Related posts

சந்தித்த துன்புறுத்தல்கள் இனியும் வேண்டாம் – SLPP பேரணிகளில் SLFP பங்கேற்காது

wpengine

நீர்கொழும்பு – கொழும்பு தனியார் பேருந்து சேவையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்…

wpengine

பிரபல கலைஞரான ஜக்சன் அந்தோனியும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

wpengine