உள்நாட்டு செய்திகள்

மேலும் 17 பேர் குணமடைந்தனர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 17 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதற்கமைய இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை1678 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2037 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

வோர்ட் பிளேஸ் வீதியில் போக்குவரத்து பாதிப்பு…

wpengine

அடுத்த பிறவியில் ராஜபக்ச குடும்பத்தினர், காகம், நாய், பூனை போன்ற விலங்குகளாகவே பிறப்பார்கள்..!

wpengine

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

wpengine