Top Story 3உள்நாட்டு செய்திகள்

அசோக் அபேசிங்கவுக்கு CID அழைப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்கவை, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று(09) முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக அரசியல் கூட்டம் ஒன்றில் அவர் தெரிவித்த கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்கவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.

Related posts

பல பகுதிகளில் இன்றும் மழை

wpengine

கொழும்பு – நகர மண்டபப் பகுதியில் கடும் வாகன நெரிசல்.

wpengine

சம்பிக்க ஐக்கிய தேசியக் கட்சியில் இணையும் சாத்தியம்

wpengine