உள்நாட்டு செய்திகள்

ரஞ்சனை சந்திக்கத் தடை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரஞ்சன் ராமநாயக்கவை இரண்டு வாரங்களுக்கு பார்வையாளர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணாவுடன் செல்பி எடுத்துக் கொண்ட குற்றச்சாட்டு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை மக்களுக்கு பேரிடியான தகவல்

wpengine

பல்கலைக்கழக மாணவி கற்பழிப்பு – சந்தேக நபருக்கு 37 வருட கடூழிய சிறை

wpengine

மண் சரிவு அபாயத்தால் 20 குடும்பங்கள் வௌியேற்றம்…

wpengine