Top Story 2உள்நாட்டு செய்திகள்

கடந்த 24 மணித்தியாலத்தில் 990பேர் நாட்டிற்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலங்களில் 15 விமானங்களூடாக, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்களால் வெளிநாடுகளில் சிக்கியிருந்த 990 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

கட்டார், டுபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்த இலங்கையர்களே இவ்வாறு கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக நாட்டை வந்தடைந்துள்ளனர். இவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை வீழ்த்திய நியுசிலாந்து

wpengine

ஜனாதிபதியின் உடம்பில் ஓடுவது பச்சை இரத்தம் – கம்மன்பில

wpengine

புகையிரத காவலர் சங்கம் வேலை நிறுத்தத்தில்..

wpengine