உள்நாட்டு செய்திகள்

இன்று 15 மணித்தியால நீர் வெட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அவசர திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பில் சில பகுதிகளுக்கான நீர் விநியோகம் இன்று காலை 9.00 மணி முதல் 15 மணித்தியாலங்கள் இடைநிறுத்தப்படவுள்ளது.

இதற்கமைவாக , கொழும்பு 01, 03, 09, 14 மற்றும் கடுவெல பகுதிகளில் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.

கொழும்பு 02, கொழும்பு 07, கொழும்பு 08 மற்றும் 10 பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Related posts

அதிக வெப்பம் கொண்ட காலநிலை – கொழும்பு தேசிய வைத்தியசாலை பொது மக்களிடம் அவசர வேண்டுகோள்..

wpengine

தனிமைப்படுத்தப்பட்ட 6 பேருக்கு கொரோனா தொற்று இல்லை

wpengine

மேலும் 739 பேர் கைது

wpengine