உள்நாட்டு செய்திகள்

மீளவும் 5,000 ரூபா நிவாரண கொடுப்பனவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சமுர்த்தி பயனர்கள், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5,000 ரூபா நிவாரண கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

புத்தாண்டை முன்னிட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கல்வி அமைச்சின் சிற்றூழியர்கள் நியமனத்தில் சிறுபான்மையினர் புறக்கணிப்பு!

wpengine

பூங்குடுதீவு மாணவி கொலை வழக்கை விசாரிக்க விஷேட நீதிமன்றத்தை ஜனாதிபதி பணிக்கவில்லை – நீதி அமைச்சர்

wpengine

சமூக ஊடகங்களால் சிறுவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து?

Azeem Kilabdeen